Subscribe to:
Post Comments (Atom)
மே மாதத் திருமணங்கள் .
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக இருக்க வேண்டும். Thursday, August 02, 2007 ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே நடுவில் கடிதங்கள் ,கேள்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
காணொளி முழுவதும் கருத்தான நகைச்சுவை அம்மா இரசித்தேன்.
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
கலைவாணர் போல இன்னோரு மனிதர்
பார்க்க முடியுமா. மிக நன்றி மா.
கலைவாணரின் சொந்த படம். மிகவும் நல்ல படம்.
அவர் சொன்னது எல்லாம் அருமை.
நடத்தை சரியில்லை என்று சொல்லும் நண்பருடன் உன் சட்டைபையில் என்ன இருக்கு என்று கேட்கும் கேள்வியும் அவருக்கு புத்தி சொல்வது மிக அருமை.
ஒவ்வொரு பட காட்சிகளும் மிக அருமை.
எல்லா காலத்துக்கும் பொருத்தமான கருத்துக்கள்.
சென்னை, மதுரை, சேலம் , தண்ணீர் பஞ்சம் இல்லை. திருவனந்தபுர சாலை எல்லாம் அருமை.
சிறப்பான கருத்துக்களை சொல்லும் காணொளி. பார்த்து ரசித்தேன்.
Post a Comment