Thursday, January 13, 2022

மிஸ்ஸியம்மா. மீண்டும் மீண்டும்.




வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பார்க்கிறேன்.
அலுக்கவே இல்லை. அதுதான் சுத்த சினிமாவின் லட்சியமும் லட்சணமும்.



2 comments:

KILLERGEE Devakottai said...

காணொளிகள் பிறகு காண்கிறேன்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.

பொங்கல் நன்னாள் ஒளிதரட்டும்.
பாடல்களை மன் உற்சாகத்துக்காகப்
பகிர்ந்தேன் அப்பா.
மெதுவாகக் கேளுங்கள்.

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ். 2008ஆம் வருடம்.

வல்லிசிம்ஹன் 293,பயணமா ..மீண்டுமா... 2008 தை மாதம் உருண்டோடும் நாளில்,கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா? என்று பத்மினி கேட்பார்   சம்சாரம் ஒ...