Blog Archive

Saturday, December 18, 2021

அஞ்சலி ,....

வல்லிசிம்ஹன்
அன்புத் தோழி மதுமிதாவின் இனிய கணவர்
உயர்திரு ரங்க நாத ராஜா இறையடி இணைந்தார்.

அன்புத் தோழியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
உயர்ந்த மனிதருக்கு அஞ்சலிகளும் வந்தனங்களும்.

அவர்கள் குடும்பத்துக்கும் இறைவன் ஆறுதல் வழி காண்பிக்க வேண்டும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.


9 comments:

ஸ்ரீராம். said...

மிகவும் வருத்தமான செய்தி.  அவர்களுக்கு எங்கள் அனுதாபங்களை சொல்லுங்கள்.  இந்தத் துன்பமான நேரத்தை தைரியத்துடன் கடக்கும் பலத்தை இறைவன் அந்தக் குடும்பத்தாருக்கு வழங்கப் பிரார்த்திக்கிறேன்.  மறைந்தவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

எங்களின் அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கிறோம்.

கீதா

நெல்லைத்தமிழன் said...

அட்டா... மனித முயற்சிகள் பலிக்கவில்லையே.... ஓம் சாந்திஸ் சாந்திஸ் சாந்தி

Geetha Sambasivam said...

our hearty condolences also. :(

KILLERGEE Devakottai said...

எனது இரங்கல்களும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

@ ஸ்ரீராம்,
அன்பு தேவகோட்டைஜி,
அன்பு திண்டுக்கல் தனபாலன்,
அன்பு கீதாமா,
அன்பு கீதாரங்கன்,
அன்பின் முரளிமா,

அனைவருக்கும் நன்றி. 4 மாதங்கள் காத்துவந்தார் மது.
இயற்கையை மீறி என்ன செய்யமுடியும். அருமையான
சிரிப்பும், உழைப்பும் கூடிய நல்ல மனிதர் அவர்.
அன்பின் மதுமிதாவுக்கு இறைவன் மன அமைதியையும்
சாந்தியையும் அளிக்க வேண்டும்.

கோமதி அரசு said...

நேற்றுதான் நான் செய்தி கேள்வி பட்டேன்.
அஞ்சலிகள்!

என்ன செய்வது அவர்களும் நிறைய முயற்சி செய்தார்கள்.

அவர்கள் இந்த துன்பத்தை கடந்து வர இறைவன் துணை நிற்க வேண்டும்.

Bhanumathy Venkateswaran said...

Heartfelt condolences to your friend.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா, அன்பின் பானுமா

நலமுடன் இருங்கள்.
விதி வலியது என்பது தெரிந்தது. இறைவன் தான் காக்க
வேண்டும்.