வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
Comments
முதல் பாடல் கேட்டு விட்டேன் .
youtube போய் கேட்டு விட்டேன்.
இந்த பாடல் மறுமுறை வந்து இருக்கிறது.
மற்றபாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன். நல்ல தேர்வு.
பழைய பாடல்கள் இனிமை. என்றும் கேட்க விரும்பும் பாடல்கள்.
முதல் பாடலில் தொடக்கத்தில் வரும் இசை அருமை. அதே போன்று ஒரு தொடக்கம் வேறு ஒரு பாடலிலும் வரும்..வழக்கம் போல் பாடல் டக்கென்று நினைவுக்கு வரவில்லை..
யுட்யூப் சென்றும் கேட்டேன்...அம்மா எம் எஸ் ஸின் பாடல் ஆஹா செம!!! ரொம்ப ரொம்ப ரசித்துக் கேட்டேன்...
கீதா