ஞாபக மறதி
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
Comments
காலிஃப்ளவர் இங்கே எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனால் பஜ்ஜி மாதிரி செய்யணும்.
இவர் செய்வது பார்க்க அருமையாக
இருக்கிறது.
இவர்கள் எல்லாம் நம்மை மாதிரி குழம்பு தனி, பொரியல் தனி
என்று செய்ய மாட்டார்கள் போலிருக்கிறது.
எல்லாமே ஒரே சமையலில்
அடங்கி சப்ஜி மாதிரி செய்கிறார்கள்.
இதுவும் ஒரு முறைதான்,
காலிஃப்ளவர் கறி பெரும்பாலும் இப்படித்தான் செய்வோம். பன்னீர் கறி போல வெங்காயம் தக்காளி மசாலாக்கள் வதக்கி அரைத்துகொட்டியும் செய்வதுண்டு.
இலங்கையிலோ, கேரளத்திலோ செய்கிறார்கள்
என்று நினைத்தேன்.
நீங்கள் சொல்வது அதை உறுதிப்
படுத்துகிறது.
தேங்காய்ப் பாலும் விட்டு அருமையாகச் செய்கிறார்கள்.
நன்றி மா.
வேண்டும்.
அன்பு@வெங்கட், வட இந்திய முறையில் காலிஃப்ளவர் இன்னும் நன்றாக
இருக்கும்.
ஆனால் மசாலா தான் பிடிப்பதில்லை.:)
நன்றி மா.
முழுவதும் அப்படியே வேக வைத்து செய்கிறார்.
தேங்காய் போடுவோம், இவர் தேங்காய் பால் விடுகிறார்.
தென்னை மரச் சோலையிலே சமையல் அருமை.