ஈரோடு கதிர் உடன் சந்திப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
10 comments:
பழைய பதிவர். சில சமயம் இவர் பதிவுகளுக்குச் சென்றிருக்கிறேன்.
ஆமாம் மா. இப்போது முக நூல்.
ஈரோடு கதிர் அவர்ளின் நேர்காணல் அருமை.
மதுமிதா அவர்கள் நன்றாக கேள்வி கேட்கிறார்கள்.
நல்ல காரியம் செய்பவர்களை அரசாங்கம் வாழ்வின் நிறைவு பகுதியில் பாராட்டு, விழா எடுக்காமல் முன்பே கொடுக்கலாம் என்று சொல்வது உண்மை.
வாழ்க்கை கனவை விட அழகானது ரசித்தேன். வாழ்தல் அறம் . நன்றாக சொன்னார். வாழ்ந்து காட்டுவதே அறம் சொன்னது அருமை.
பகிர்வுக்கு நன்றி.
கனவு காட்சி மிக அருமையாக தான் இருக்கும்.அவர் சொல்வது உண்மை. வாழ்க்கையில் அடுத்து என்ன நடப்பது சுவாரச்சியம்.கனவை விட கையில் கிடைத்த வாழ்க்கையை வாழ முயல்வோம்.
இனிய நண்பர்...
அருமை
பலமுறை இவரது பதிவிற்குச் சென்றுள்ளேன்
நல்ல காரியம் செய்பவர்களை அரசாங்கம் வாழ்வின் நிறைவு பகுதியில் பாராட்டு, விழா எடுக்காமல் முன்பே கொடுக்கலாம் என்று சொல்வது உண்மை//////////நல்ல பேச்சாளர். கவித்திறனும் இருக்கிறது.
அன்பு கோமதி மா.வாழ்க வளமுடன்.
அன்பின் கோமதிமா,
கனவுகளும் நினைவுகளுமே நமக்கு எஞ்சியவை.
இப்போது வாழ்வது நட்புகளின் துணையால்.
ஆண்களைப் பொறுத்தவரை இது இன்னும் சீக்கிரம்
நிஜமாகிறது என்று தோன்றியது.
நல்லதே நடக்கட்டும்.நன்றி மா.
அன்பின் தனபாலன்,
நல்ல நண்பர்கள் அமைவதும் நம் அதிர்ஷ்டமே. நன்றி மா.
அன்பின் ஜெயக்குமார்,
நல்ல சொல்திறனும் , கவித்திறனும் கொண்டவர்.
அவரைப் பற்றி மேலும் அறிய
இந்தக் காணொளி உதவியது.
மதுமிதாவுக்கு நன்றி.
Post a Comment