Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
6 comments:
அருமையான பாடல்கள்
அருமையான பாடல்கள். தமிழ்ப்பாடல்கள் கேட்டு பல வருடங்கள் ஆயிற்று. எங்கள் ப்ளாகில் ஸ்ரீராம்ஜி மூலமும் உங்கள் மூலமும் கேட்கிறேன்.
துளசிதரன்
பாடும் வானம் பாடி செம பாட்டு...அருமையான ராகம்
ஓ மானே மானே ..
அருமை எஸ்பிபி சூப்பர்
கீதா
அந்தியிலே வானம் பாட்டு மனோ சுவர்ணலதா இல்லையா....மனோவின் பாடல்களில் பிடித்த பாடல்...
சிவகாமி பாடல் முதலில் எஸ்பிபியா என்று தோன்றியது அவர் குரல் வித்தியாசமாக...சரணம் எண்ட் நோட்ஸ் தான் கொஞ்சம் கிமிக்ஸ் எஸ்பிபி என்று சொல்லியது. ஒரு வேளை மம்முக்கா என்பதால் கொஞ்சம் குரல் மாற்றி பாடியிருக்கிறாரோ...
ஸ்ரீராம் கம் ஆன் டு ஸ்டேஜ்...சொல்லிட்டுப் போங்க
கீதா
தேர்ந்தெடுத்துப் பகிர்ந்திருக்கும் பாடட்ல்கள் அனைத்தும் சிறப்பு. ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மா.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பாடல்கள் எல்லாம் அருமையான பாடல்கள்.
கேட்டு ரசித்தேன் அக்கா.
Post a Comment