நடிப்பில். வேதா இசையில்.
Subscribe to:
Post Comments (Atom)
அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.
வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
2 comments:
முகக் கவசம் அணிவதால் மட்டுமே கொரொனா குறையும் என்று வலியுறுத்தப்படுவதால் அணிகிறோம். இதனால் பாதுகாப்பு வந்துர போறதாக்கும் என்ற கேள்வி ஒவ்வொரு முறை அணியும் போதும் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். கொரோனா பற்றி இன்னும் உண்மைகள் கண்டுபிடிக்கவில்லை அல்லது இது மிகப்பிரம்மாண்டமான சூது.
உண்மைதான் துரை.
என்னால் தொடர்ந்து முகக் கவசம் போட்டுக்
கொள்ள முடியாது. எங்கும் போவதில்லை,
அதனால் அதற்கு அவசியம் இருப்பதில்லை.
தடுப்பூசி போடும் அன்று மிகவும் சிரமப் பட்டு விட்டேன்.
என்றுதான் தெரிந்திருக்கிறது நமக்கு.
ஸ்ரீராமைக் கேட்டால் சொல்வார். His whole family went through hell.
இவ்வளவு நபர்கள் இறந்திருக்கிறார்கள். என்ன காரணம்?
யார் காரணம்?
Post a Comment