கேட்ட ,கேட்டுக் கொண்டிருக்கும் இனிமை.
Subscribe to:
Post Comments (Atom)
சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.
வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
8 comments:
மிக அருமையான பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
நன்றி.
மிக இனிமையான குறைக்கு சொந்தக்காரர். சிலசமயம் யோசித்துப் பார்ப்பேன், நாம் முதலில் இவரது எந்தப் பாடலை முதன்முறையாகக் கேட்டோம் என்று! சல்திகா நாம் காடி பாடல் (ஏக் லட்க்கி பீகி பாகி ஸி)என்று நினைத்திருக்கிறேன்.
அன்பின் கோமதி,
வாழ்க வளமுடன்,
மனதுக்கு நிம்மதி கொடுக்க இந்தப் பாடல்களை அடிக்கடி கேட்பேன்.
நீங்களும் கேட்டதற்கு மிக நன்றி மா.
இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.
ஆமாம் எத்தனை பாடல்கள்.
அவரது கடைசிப் பாடல் என்ன வென்று யோசித்துப் பார்க்கிறேன். நினைவில் இல்லை.
சல்தி கா நாம் காடி தான் முதல் படமா?
உலகை மகிழ்விக்க வந்த குரல்களில்
இவரும் ஒருவர்.மிகச் சிறந்த ஒருவர்.
பாடல்களை ரசித்தேன் அம்மா.
கடைசி பாடல் திரையை ஓடவிட்டு காரில் செல்வது போன்ற காட்சி நகைக்க வைத்தது அன்றைய வளர்ச்சி அவ்வளவுதானே...
அவருடைய முதல் பாடல் அல்ல அம்மா.. முதலில் என் காதில் விழுந்த அவர் பாடிய பாடல். :))
அன்பு தேவகோட்டைஜி,
அப்போது ஒரு பறக்கும் கார்
பற்றித் திரைப்படம் வந்தது. இந்தக் காரும் பறப்பது
போல அமைத்திருக்கிறார்கள்:)
நமக்குத் தேவை இசைதானே!!!!
நன்றிமா.
கண்டு பிடிச்சேன். 1948 இல் Zidhdhi movie
மர்னே ki துவாயென்'' அவரது முதல் பாடல்.Sriram.
Post a Comment