Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
5 comments:
பிரமிக்க வைக்கும் இயற்கை.
ஹப்பா என்னமா இருக்கு அம்மா!! இயற்கை இயற்கைதான்.
நானும் போக முடியாத இடங்களை இப்படிப் பார்த்து மகிழ்வேன் மகனிட்ம சொல்வேன்..அவன் சொல்லுவான் உன் ஹெல்த் பார்த்துக்கோ நல்லா ஆரோக்கியமா வைச்சுக்கோ கூட்டின் கொண்டு போறென் என்பான்..
கீதா
உண்மையே ஸ்ரீராம்.
கொஞ்ச நஞ்ச பிரமிப்பு இல்லை.
பிரம்மாண்டமான பிரமிப்பு.
அன்பு கீதாமா.
எவ்வளவு நாட்கள் ஆச்சு.
வனவாசம் கழித்து வருகிற சீதையைப்
போல:)
எப்பொழுதும் நனறாக இருக்க வேண்டும்.
இந்த நேட்டிவ் இந்தியர்கள்
சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.
எந்த இடத்துக்கும் போக வேண்டி இருந்தால்
இறைவன் நம்மை அங்கே கொண்டு சேர்ப்பான்
என்று.
அமெரிக்க மண் உங்களை வரவேற்கும் நாள்
சீக்கிரமே அமையட்டும் அம்மா.
வாழ்க வளமுடன்.
அருமையான காணொளி
Post a Comment