Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
2 comments:
இப்போதான் சர்க்கரை வள்ளிக் கிழங்கு எப்படி எடுக்கறாங்கன்னு பார்க்கிறேன்.
நான் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கயாவில் விட்டுட்டேன்.
பசங்களுக்காக சென்ற வாரம் கிலோ 15 ரூபாய்க்கு வாங்கிவந்தேன். சின்ன வயதில் இதனை கரி/விறகு அடுப்பில் சுட்டுத் தருவார்கள். ரொம்ப நல்லா இருக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கின் வறுவலும் ரொம்ப ருசி. வெறும்ன தளிகைப்ப்ண்ணியும் சாப்பிடலாம்.
அன்பு முரளிமா,
கயாவில் பிடித்த காய்கறியைத் துறக்க வேண்டுமா.
நானும் முதன் முதலாக இந்த விவசாயம்
பார்த்தேன்.
நல்ல முயற்சி செய்து
அனைவருக்கும் அளிக்கிறார்கள்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் மிக நன்றாக இருக்கும்.
வந்து படித்ததற்கு மிக நன்றி மா.
Post a Comment