Saturday, February 06, 2021

மங்கலமே பொங்கணுமே.

8 comments:

ஸ்ரீராம். said...

பாட்டிலேயே ஒரு சிறுகதை!  முதல்முறை கேட்கிறேன்/பார்க்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை இனிமையான பாடல். பூச்சிகளும் மிக அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

Geetha Sambasivam said...

இந்தப் பாட்டுக் கேட்டதில்லை. அது வைஜயந்தியா? ஆண் வேஷத்தில்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
மிக அருமையான பாட்டும் ,நாட்டியமும்.
எத்தனை கருத்துகள் பாருங்கள்.
மனம் நொந்து போகும்படி செய்திகள்
வரும் போது ,நம் நாடு மீண்டும்
நலம் பெற வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் மிக நன்றி மா.பழைய பாடல்கள்
மிக இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இது வாழ்க்கை படத்தில் லலிதா ,பத்மினி
ஆடிய நாட்டிய சித்திரம்.

கோமதி அரசு said...

பாடல் மிக அருமை.
அதில் சொல்லபட்ட விஷயம் மிகவும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க்கை ,பழைய படத்தில் வந்த
நாட்டிய நாடகம். மிக நன்றாக இருந்ததால்
பதிவிட்டேன் அம்மா.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...