வாழ்க வளமுடன்.
Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
2 comments:
அமிர்தசரஸில் நாங்கள் உணவு சாப்பிட்டு இருக்கிறோம். சப்பாத்தியை இரண்டு கையால் வாங்க சொல்வார்கள்.
நன்றாக இருந்தது உணவு.
பாத்திரம் சுத்தம் செய்து தரலாம், காய் வெட்டி கொடுக்கலாம்.
பெரிய பெரிய செல்வந்தர்களும் அங்கு தொண்டு செய்வார்கள்.
வடலூர் சென்று இருக்கிறோம் . அன்னதான கூடம், அணையா அடுப்பு எல்லாம் பார்த்து வந்தோம். ஆனால் உணவு அருந்தவில்லை.
அன்னதானம் உயர்ந்த விஷயம் தான்.
பகிர்வு அருமை.
அன்பு கோமதி மா, இனிய காலை வணக்கம்.
இந்த லங்கார், நம் சென்னையிலும் பார்த்திருக்கிறேன்.
துபாயிலும் பார்த்திருக்கிறேன்.
அவர்களுடை சேவை மனப்பானமை,
வரும் பாத அணிகளைத் துடைத்து வைப்பதிலிருந்து ஆரம்பமாகு. சிலர் வேண்டுதலாகவே செய்வார்கள்.
நான் மிகக் கௌரவமும்,மரியாதையும் இந்த
சமூகத்தின் மேல் வைத்திருக்கிறேன்.
வயலூர் சென்றதில்லை. நிறைய சொற்பொழிவுகள் தான் கேட்டிருக்கீறேன்.
நீங்கள் எல்லாவற்றையும் கண்டு வந்ததே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,.
உலகில் எங்கும் பசித்தொல்லை இல்லாமல் மக்கள் இருக்க வேண்டும்.
நன்றி மா.
Post a Comment