Subscribe to:
Post Comments (Atom)
சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.
வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
4 comments:
வள்ளி மலை சுவாமிகளைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
மாஸ்க் போட்டுக் கொண்டு இவ்வளவு கூட்டம் இருக்கே!
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
மிக நன்றிமா. ஆமாம். மிக உன்னதமான இடம் வள்ளிமலை.
நம் ஊரில் எங்கு பார்த்தாலும் கும்பலும் கூட்டமும் தான்.
நான் தொடர்பு கொண்டவர்கள்
அனேகமாக எல்லோருமே வெளியே போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு தோழி, இதய அறுவை சிகித்சை
செய்து கொண்ட கரணத்தினால்
முகமூடி அணிந்தாலும் நிறைய இடங்களுக்குச் செல்வதில்லை.
மற்றபடி தொற்று மிகக் குறைந்து விட்டதாகத் தைரியமாகச் சொல்கிறார்கள்.
நிதானமாக நிறைய விஷயங்கள் சொல்கிறார்.
வள்ளிமலை பற்றி அறியத் தந்ததற்கு நன்றி.
அருமையான பகிர்வு.
Post a Comment