Blog Archive

Wednesday, January 27, 2021

திருத்தணி|வள்ளிமலை சுவாமிகள்|Thiruthani Murugan Temple|Velmaaral|சுவாரஸ்...

4 comments:

கோமதி அரசு said...

வள்ளி மலை சுவாமிகளைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
மாஸ்க் போட்டுக் கொண்டு இவ்வளவு கூட்டம் இருக்கே!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
மிக நன்றிமா. ஆமாம். மிக உன்னதமான இடம் வள்ளிமலை.
நம் ஊரில் எங்கு பார்த்தாலும் கும்பலும் கூட்டமும் தான்.

நான் தொடர்பு கொண்டவர்கள்
அனேகமாக எல்லோருமே வெளியே போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு தோழி, இதய அறுவை சிகித்சை
செய்து கொண்ட கரணத்தினால்
முகமூடி அணிந்தாலும் நிறைய இடங்களுக்குச் செல்வதில்லை.
மற்றபடி தொற்று மிகக் குறைந்து விட்டதாகத் தைரியமாகச் சொல்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

நிதானமாக நிறைய விஷயங்கள் சொல்கிறார்.

'பரிவை' சே.குமார் said...

வள்ளிமலை பற்றி அறியத் தந்ததற்கு நன்றி.
அருமையான பகிர்வு.