Wednesday, December 09, 2020

Mr Rajamani and Kishore Kumar

வேறு எதையோ தேடப்போய் இந்தப் பாடகர் கிடைத்தார். யார் என்று தெரியாது. அருமையாகப் பாடி இருக்கிறார்.
அதுவும் மிகப் பிடித்த கிஷோர்குமார் பாடல்.கிஷோர் குமார் அவர்களின் குரல் சிறப்பை எட்ட முடியாது.
இருந்தாலும்  நல்ல முயற்சி. 
நன்றாகப் பாடத் தெரிந்த சிலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
முக்கியமாக எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்+ நம் கீதா ரங்கன்.

நல்ல ஞானம். 

இந்த யூடியூப்  வேலை செய்யவில்லையானால்
வீடியோ க்ளிக் செய்து நேராகக் கேட்கலாம்.

No comments:

திருக்குறுங்குடி பயணம் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வளமாக வாழ வேண்டும். வில்லிபுத்துரிலிருந்து தென்காசி,குற்றாலம் என்று திருக்குறுங்குடி அருகில் வர மாலை ஆறு ஆகிவிட...