Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
4 comments:
சுலபமாக இருக்கிறியாது. நாவூறுகிறது!
வணக்கம் சகோதரி
காய்களில் கத்திரிக்காய் எந்த வகையில் செய்தாலும் சுவைதான். அலுக்கவே அலுக்காது. முழுதாக போடும் போது மட்டும் எனக்கு பயம் உள்ளே புழு. பூச்சி என இருந்து விட்டால்.. ஹா ஹா ஹா. அதுதான் ஜாக்கிரதையாக பார்த்துதான் சமைக்க விரும்புவேன். மற்றபடி அதன் சுவைகளின் விதத்தை நான், மற்றும் எங்கள் வீட்டில் அனைவருமே விரும்புவோம். இவரும் நன்றாக செய்து காண்பிக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு ஸ்ரீராம்,
செய்து பார்த்தேன் நன்றாக வந்ததுமா.
வேர்க்கடலையும் எள்ளும் நல்ல காம்பினேஷன்.
மிக நன்றி மா.
அன்பு கமலா,
நீங்கள் நம் எல்லோருடைய பயங்களையும் சொல்கிறீர்கள்.
உண்மையான கவலை அதுதான்.
முழுசாகப் போட்டு செய்ய வேண்டிய
அவசியமில்லை.
திருத்தியே போடலாம்.
நல்ல மணமாக இருந்தது.
Post a Comment