Thursday, December 10, 2020

சிங்கத்துக்குப் பிடித்த பாடல்கள்.


  என்றும் இனிமை.

6 comments:

ஸ்ரீராம். said...

இதெல்லாம் நான் கேட்டதே இல்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் இனிமை

அறிந்தேன்...
உணர்ந்தேன்...
என்றும் இனிமை

அறிந்தேன்...
உணர்ந்தேன்...
என்றும் இனிமை

அறிந்தேன்...
உணர்ந்தேன்...
மகிழ்ந்தேன்......

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அதனால் என்ன . இப்போது கேளுங்கள்:)
எங்கள் உலகத்தையும் நீங்கள் எட்டிப்
பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் , மிக மிக நன்றி மா.
இசைக்குத்தான் அந்த வல்லமை உண்டு. ஒவ்வொரு இதயத்திலும் புகுந்து உணர வைக்கும்.
நீங்க கேட்டதும்,அறிந்ததும், உணர்ந்ததும் மிக மிக மகிழ்ச்சி.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி
இதோ காணொலிகளைக் காணச் செல்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்று. அன்பு ஜெயக்குமார்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...