Blog Archive

Sunday, September 13, 2020

வேட்டியால் நடந்த அவமானம் - VKT Balan Original Viral Interview | Part 2

வல்லிசிம்ஹன்
மிகப் பிடித்த மனிதர். பொதிகையில் இவரைப்
பார்த்து ரசித்தவர். அவரை என் பதிவில்
பதிவதை கௌரவமாகக் கருதுகிறேன்.

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான நேர்காணல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லி இருந்தார் திரு பாலன் அவர்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இனிய மாலை வணக்கம்.

பொதிகையில் அடிக்கடி நல்ல கருத்துகளைப்
பகிர்வார்.
மற்றவரைப் பேட்டி காணுவார்.
யார் இந்தப் பெரிய மனிதர் என்றே தெரியாமல் இருந்திருக்கிறேன்.
நான் நினைப்பதை இந்த யூ டியூப் எப்படித் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது
என்றே தெரியவில்லை.
கூகிளில் கூட இவர் பெயரைப் போட்டுத் தேடவில்லை.

வேறு ஏதோ சமையல் பார்த்துக் கொண்டிருந்த போது திரு.பாலன் அவர்களிடம் நேர்காணல் என்று வருகிறது.!!
இரண்டு பேட்டிகள். அவதார் டிவி நல்ல விஷயங்களைச் சொல்கிறது.

படித்துக் கருத்து சொன்னதற்கு மிக நன்றிமா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்ல பதிவு. நேர் காலில் திரு.பாலன் அவர்கள் நமது பாரம்பரியமான கதர் வேட்டி சட்டையைப்பற்றி உயர்வாக பேசுகிறார்.இன்னமும் முழுதுமாக கேட்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு கமலாமா.
நல்ல மனிதரைப் பற்றி அறிவது
நமக்கு அவசியம் இல்லையா மா.