Blog Archive

Sunday, September 13, 2020

குருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதிய...

வல்லிசிம்ஹன்

4 comments:

Geetha Sambasivam said...

இவர் பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பொதிகை தொலைக்காட்சியில் குறிப்பிட்டிருக்கின்றனர். பார்த்திருக்கேன்.

கோமதி அரசு said...

இரண்டு ரூபாய்க்கு அளவுச்சாப்பாடு சாப்பிட்ட அனுபவத்தை சொன்னதை கேட்டு கண்ணீர் வந்து விட்டது.

உண்மையான உழைப்பு உயர்வைத்தரும் என்பதற்கு பாலன் அவர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டு.
நல்ல பகிர்வு அக்கா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா.
நன்றாக நினைவிருக்கு.
பொதிகை போல நல்ல சேவை
எப்பொழுதும் நன்றியோடு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
சிரமப்படாமல் எதை சாதிக்க முடியும்.
இத்தனை வறுமையிலும் அவர் சிறப்படைந்ததுதான்
பெருமை.வந்து படித்து கருத்தும்
சொன்னதற்கு மிக நன்றி மா.