Subscribe to:
Post Comments (Atom)
சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.
வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
4 comments:
இவர் பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பொதிகை தொலைக்காட்சியில் குறிப்பிட்டிருக்கின்றனர். பார்த்திருக்கேன்.
இரண்டு ரூபாய்க்கு அளவுச்சாப்பாடு சாப்பிட்ட அனுபவத்தை சொன்னதை கேட்டு கண்ணீர் வந்து விட்டது.
உண்மையான உழைப்பு உயர்வைத்தரும் என்பதற்கு பாலன் அவர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டு.
நல்ல பகிர்வு அக்கா.
ஆமாம் கீதாமா.
நன்றாக நினைவிருக்கு.
பொதிகை போல நல்ல சேவை
எப்பொழுதும் நன்றியோடு நினைக்கிறேன்.
அன்பு கோமதிமா,
சிரமப்படாமல் எதை சாதிக்க முடியும்.
இத்தனை வறுமையிலும் அவர் சிறப்படைந்ததுதான்
பெருமை.வந்து படித்து கருத்தும்
சொன்னதற்கு மிக நன்றி மா.
Post a Comment