Blog Archive

Wednesday, September 16, 2020

நீயே உனக்கு என்றும் நிகரானவன்.

வல்லிசிம்ஹன்


 ஜெமினி சாவித்ரி காதலை விட ,
திரு எம். ஆர். ராதாவின் 
நறுக்குப் பேச்சுகள் இன்னும் சுவை இந்தப் படத்தில்;0)

பலே பாண்டியா கேட்கவே வேண்டாம்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலமுறை கேட்கும் பாடல்...

ஜீவி said...

இப்படில்லாம் ரசிச்சிட்டுட்டு...
அப்புறம் ஜிவாஜி என்றால் எப்படி?..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன். ''உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்''
வரிகள் மீண்டும் மீண்டும் மனதில் சுழலும்.
மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்.
நான் நல்ல நடிகர்கள் எல்லோரையுமே
மதிப்பில் தான் வைத்திருக்கிறேன்.

எம் ஆர் ராதா தனி ரகம்.:)