Sunday, August 02, 2020

Poori Masal | பூரி மசால் | With homemade Garam Masala Ammavum Naanum | R...

வல்லிசிம்ஹன்
Sunday Special.

5 comments:

Geetha Sambasivam said...

aahaa, will come in the afternoon

நெல்லைத் தமிழன் said...

இந்தப் பதிவு வந்ததே தெரியலை. எதேச்சையாகப் பார்த்தேன். இனி கேட்கணும். நல்ல பதிவுலாம் இப்படி மிஸ் ஆகிறதே உங்க தளத்துல வல்லிம்மா.

நெல்லைத் தமிழன் said...

இது வித்தியாசமான பூரி மசால் ரெசிப்பி. செய்து பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உங்களுக்குத் தெரியாததா. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
எழுத வேண்டாம் என்ற நினைப்பு வந்ததும் கேட்க ஆரம்பித்தேன்
அப்பா. இந்த அம்மா பிள்ளை ஜோடி
நன்றாகச் செய்கிறார்கள்.
இந்த வழிமுறையில் உ.கி மசாலா சுவையாகவும் இருந்தது.
நீங்களும் செய்து பாருங்கள்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...