Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
4 comments:
மிகவும் பிடித்த பாடல்..
கவலைகள் தீர அவ்வப்போது கேட்கும் பாடல்...
வணக்கம் சகோதரி.
இந்தப் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இந்தப் பாடலில் குழந்தைகளின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அற்புதமாக இருக்கும். சென்ற காமெடி பதிவுக்கும் ஒரு கருத்துரை மாலையில் தந்திருந்தேனே.. அது தங்களுக்கு வரவில்லையென நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு துரை,
ஆமாம் கவலைகள் சூழத்தான் செய்கின்றன. இறைவனும் இசையுமே நமக்குத் துணை.
அன்புள்ள. உறவுகள் நட்புகளிடமிருந்து. பிரிந்து வேறு இருக்கிறோம் . அம்பிகையிடம் தான் நம் கரங்கள் கூப்பியபடி இருக்கின்றன.
அதுவும் இந்தப் பாடலில் வரும் சாமி. தீமையை விரட்டுவார் என்பதில். ஐயமில்லை. நலமே வாழ்க.
அன்பு கமலாமா, இந்தியாவில் உறவினருக்கு உடல் நலம் சரியில்லை என்று அறந்து அந்த அம்மாவுடன்
பேசி, மனம் சலனம் அடைந்து நேரம் கடந்தது. இந்த 8 மாதங்களாக இதே சஞ்சலமாக.
உடனே பதில் அளிக்காதாற்கு மன்னிக்கணும் அம்மா. கவனமாக இருக்கப் பார்ககிறேன்.
Post a Comment