Blog Archive

Friday, August 14, 2020

Endaro Mahanubhavulu - sung by SP Balu

வல்லிசிம்ஹன்

என்றும் வாழ்க வளமுடன்.

7 comments:

ஸ்ரீராம். said...

எஸ் பி பி நலம்பெற அனைவரும் பிரார்த்திப்போம் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்
அப்படியே நடக்கும் நலம் பெறுவார் மா. நல்ல மனிதர்கள் துன்புற இறைவன் சகிக்க மாட்டான்.என்றும் பிரார்த்தனைகள் உண்டு.

திண்டுக்கல் தனபாலன் said...

SPB அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... எத்தனை இனிமையான பாடல்...

எஸ்.பி.பி. பூரண நலமடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆவலும்.

கோமதி அரசு said...

எஸ் பி பி விரைவில் நலம் அடைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அன்பு கோமதி மா,
அன்பு வெங்கட்
அவர் நலம் பெற்று வருவதாக இன்று படித்தேன்.
கடவுள் நல்ல மனிதையும்,
அவரது இசைத்தொண்டையும் காக்கட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

இது கேட்டிருக்கிறேன் அம்மா.மீண்டும் இப்போதும் கேட்டேன்.

அவர் தற்போது கொஞ்சம் நலம் பெற்று வருவதாக அறிகிறோமே. நாம் எல்லோரும் பிரார்த்திப்போம் அம்மா

கீதா