Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
6 comments:
நானும் டிவியில் பார்த்தேன் அம்மா.
தெய்வீக குழந்தைதான்.
அதிசயமே...ஆச்சரியமே...
அன்புதேவகோட்டைஜி,
டிவியில் வந்ததா. அட.
எத்தனை புத்திசாலிக் குழந்தை.
வணக்கம் ரமணி ஜி.
பார்க்கப் பார்க்க ஆனந்தம் தான்.
குழந்தையின் நினைவாற்றல் இறைவன் கொடுத்த வரம். பெற்றோர்களின் உழைப்பும், கவனிப்பும் பாராட்ட வேண்டும்.
குழந்தை வெண்பா வாழ்க வளமுடன்.
வல்லிம்மா அக்குழந்தைக்கு வாழ்த்துகள்! அக்குழந்தை நன்றாக இருக்க வேண்டும். பல்லாண்டு வாழ்ந்து நிறைய நல்லது செய்திட வேண்டும்.
ஆனால் அம்மா இது என் தனிப்பட்டக் கருத்து.
இத்தனை சின்னக் குழந்தைக்கு இத்தனை புகழ் வெளிச்சம் வேண்டாம் என்று தோன்றுகிறது. இது அக்குழந்தைக்கு நல்லதல்ல. ஒரு குழந்தை இயல்பாக வளர வேண்டும். இப்படி வெளிச்சத்திற்கு வரும் சிறு குழந்தைகள் பின்னர் காணாமல் போகிறார்கள். வாழ்க்கை என்பது வேறு அறிவு என்பது வேறு.
கீதா
Post a Comment