வல்லிசிம்ஹன்
இப்போது 31 வயதாகி இருக்கும்.எப்படி இருக்கிறாரோ.
Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
வல்லிம்மா 18 வருடங்கள் படிக்கவேண்டியதை 8 வருடங்களிலேயே படித்து முடித்துவிட்டால் அப்புறம் என்ன செய்வாங்க? பாக்கியராஜ் படத்துல வர்ற வசனம் நினைவுக்கு வருது.
நானும் சில சமயம் முன்பு யோசிப்பேன்... பேசாமல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பாடங்களை மட்டும் 1ம் வகுப்பிலிருந்து போதிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று.. ஹா ஹா
பத்து வயசுப் பையன் ப்ரபத்தி பற்றிப் பேசினால் நமக்கு என்ன மாதிரி ரியாக்ஷன் வருமோ..அப்படித்தான் எனக்கு வருது. படிப்பு வேறு அனுபவம் வேறு மெச்சூரிட்டி வேறு இல்லையா?
அன்பு முரளிமா,
அவனுடைய இப்போதைய பதிவும் பார்ததேன். மருந்துகளுக்கான படிப்பில்
ஆராய்சசிப் பட்டம் எல்லாம் வாங்கி அந்த ரிஸர்ச் செய்து கொண்டிருக்கிறான்.
இந்த சூழ்நிலையில் தனமை செய்தால் நல்லதுதான்.
ப்ரபத்தி பற்றி ஞானம் வர பகவத் சங்கல்பம் வேணுமே மா.
நீங்கள் Greg Smith enru கூகிள் செய்தி பாருங்கள்.
பழைய நினைவுகளை எல்லாம் மீட்டெடுக்கிறீர்கள். நன்றி. இது மதுரை சிந்தாமணி தியேட்டரில் பார்த்த படம்.
Post a Comment