Subscribe to:
Post Comments (Atom)
14 th April Parabhava New Year.
வல்லிசிம்ஹன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல செய்திகளே காதில் வந்து சேரவும் அனைவரும் இனிய வாழ்வு பெறவும் இறைவன் அருள பி...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
2 comments:
அம்மா... காலை வணக்கம். பதிவு எதைப்பற்றி என்று கொஞ்சம் எழுத்துகளிலும் சொல்லி இருக்கலாமோ?
அன்பு ஸ்ரீராம், இவர் வெகு நாட்களாக
ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர். அவ்வப்போது
படிப்பேன். பிறகு மறந்து விடும்.
இப்போது யூடியூபிலயும் பேச்சைக் கேட்கும்போது,
அதை என் வலைத்தளத்தில் சேர்த்து சேமிக்கிறேன்.
நம் மஹாபாரத வரலாறு எத்தனை முக்கியம்.
பாரதம் 5000 வருடங்களுக்கு முன்னால்
அணு சாஸ்திரம் பெற்ற நாடாக இருந்திருக்கிறது
என்பதெல்லாம் நமக்குப் பெருமை இல்லையா.
இப்பொழுது பணம் பிடுங்கிக் கொண்டு சொகுசாக
இருப்பவர்களைப் பற்றியும் பிற்காலச் சரித்திரம் சொல்லலாம்.
நன்றி மா.
Post a Comment