Friday, April 17, 2020

Kandathai sollugindraeen.wmv

வல்லிசிம்ஹன்
சில நேரங்களில் சில மனிதர்கள்.
மீண்டும் படித்து, மீண்டும் கேட்டு,
விஸ்வனாதன் குரலையும்,ஜெயகாந்தனின் சிந்தனை வரிகள் எத்தனை அற்புதம்.
நன்றி ஜெயகாந்தன் சார்.
கவிதை வரிகளையும்
அனுபவிக்கிறேன். அன்னாட்கள் பொன்னாட்கள்.

1 comment:

கோமதி அரசு said...

விஸ்வனாதன் குரலையும்,ஜெயகாந்தனின் சிந்தனை வரிகள் எத்தனை அற்புதம்.//

விஸ்வனாதன் குரலும், ஜெயகாந்தனின் சிந்தனை வரிகள், நாகேஷ் நடிப்பு, லட்சுமியின் அப்பாவிதனம் எல்லாம் அருமையாக இருக்கும் இந்த பாடலில்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...