வல்லிசிம்ஹன்
ரசித்த வரிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
நல்ல பாடல். கேட்டு ரசித்தேன் மா...
எங்கள் அம்மாவைப்போல வல்லிம்மாவுக்கும் யூ ரியூப்பில் நன்கு பொழுது போகிறது போலும். எங்கட அம்மாவும் ஐபாட்டும் கையுமாகத்தான் இருக்கிறா, உலக நியூஸ் களில் பலது, அவ சொல்லித்தான் தெரிகிறது, நமக்கு இதுக்கு நேரம் கிடைப்பது குறைவாக இருக்கு.
அழகிய பாடல்தான்... காதல் நிரம்பி வழிந்தோடும் பாடல்...
அழகான பாடல்...
மிக மிக நன்றி அன்பு வெங்கட்.
அன்பு அதிரா,
உண்மைதான் தொலைக்காட்சியில் அவர்கள்
கொடுப்பதைத்தான் பார்க்க வேண்டும். ஐபாடில் நாம் ரசிப்பதைக் கேட்டு,
பார்த்து மகிழலாம் இல்லையா.
உங்க அம்மாவுக்கு என் அன்பு அணைப்புகள்.
என் முதல் ஐபாட் லண்டனில் தான் வாங்கினேன்:)
என் இணை பிரியா தோழி. புத்தகங்களைப் போலவே
நன்மை அளிக்கும் நல்ல துணை.
நன்றி மா.
மிக மிக நன்றி அன்பு தனபாலன். நலமே வாழ்க.
Post a Comment