Subscribe to:
Post Comments (Atom)
Grand Canyon..............1
வல்லிசிம்ஹன் முதல் பார்வை காதல் இருவர் கண்களை மறைக்குமோ மலை முகட்டில் இத்தனை உயரத்தில் உத்கார்ந்து பார்க்கத் தனித் தைரியம் வேண்டும். அதுவு...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
எஸ் பி பி யின் ஸ்ரீமத் அமிர்தபாலவல்லி சமேத லட்சுமி ந்ருஸிம்ஹ சுப்ரபாதம் கேட்டிருக்கிறேன். இது இப்போதுதான் கேட்கிறேன்.
அன்பு ஸ்ரீராம்,
இது சங்கடமான காலங்களில் மட்டும் இல்லை எல்லா நேரம்
சொல்லலாம் .கேட்கலாம். ஆதி சங்கர பகவத் பாதட்,
கதையில் சரித்திரத்தில் நிகழ்ந்த சம்பவம். அவரை எதிரிகள் அழிக்க நினைத்த போது தனக்கு கரம் கொடுத்துக் காக்க ஸ்ரீ லக்ஷ்மி நிருசிம்ஹரை அழைக்கிறார்.
அவரும் காக்கிறார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகள் போற்றி...
அன்பு துரை எங்கும் அமைதியும் மகிழ்சசியும் நிலவட்டும்.
கேட்கிறேன்.
Post a Comment