Blog Archive

Monday, December 16, 2019

நதிகள் மாறும்் நாம் மாறுவதில்லை.

வல்லிசிம்ஹன்




17 comments:

கோமதி அரசு said...

படங்கள் நன்றாக இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அருமை

துரை செல்வராஜூ said...

பெருமாள் தரிசனம்...

அழகு.. அழகு...
மகிழ்ச்சி.. நன்றி...

நெல்லைத்தமிழன் said...

படங்கள் மிக அழகு

Geetha Sambasivam said...

எல்லாப்படங்களும் அழகு. எந்த நாட்டு விமான நிலையம்?

ஸ்ரீராம். said...

அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து படங்களும் அருமை அம்மா...

Anuprem said...

அழகிய காட்சிகள்

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி கோமதி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி கரந்தை ஜெயக்குமார். வாழ்க நலமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை. மனமெங்கும் இறை மணம் நிறைக்கப் போகும்
மார்கழி மாதம் மா. நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா முரளி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, ஜகார்தா விமான நிலையம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
எழுத முடியவில்லை. படங்களாகப் போட்டு விட்டேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். நலமாப்பா. மிக மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனும்மா,
மிக நன்றி மா.

மாதேவி said...

படங்கள் அருமை.