Blog Archive

Monday, December 23, 2019

மார்கழி 7 ஆம் நாள் பாசுரம் கீசு கீச்சென்று ஆனைச்சாத்தன்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

மார்கழி  7 ஆம் நாள்  பாசுரம் கீசு கீச்சென்று ஆனைச்சாத்தன் 





6 comments:

வல்லிசிம்ஹன் said...

நேற்று எழுதிய விரிவுரை எழுதி முடித்ததும்
காணாமல் போனது. இன்று துஷ்யந்த் ஸ்ரீதரைத் துணைக்கு அழைத்துக் கொண்டேன்.

#மார்கழி நினைவுகள்

துரை செல்வராஜூ said...

வசந்த குமாரி அவர்களது இசைக்கோலம் இனிமை...

இலக்கிய விரிவுரையும் அருமை...

Geetha Sambasivam said...

மத்தியானமாக் கேட்டுக்கறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
இனிய மார்கழி நாட்கள் இறைவனை நினைக்கவே.
நீங்கள் கருத்து சொல்லி
இறைவனைத் துதிக்கும் குழுவில் இணைவதே இனிமை.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் கீதா மா.
மெதுவாகப் படியுங்கள். இவரது உரையை
இப்பொழுதுதான் கேட்கிறேன். இனிமை.

மாதேவி said...

பின்பு கேட்கின்றேன்.