| வில்லிபுத்தூர் கோபுரத்தில் ஒரு பகுதி |
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
பயணத்தைத் தொடர்வோம் 4
| கோபுரத்தின் மேல்பகுதி. |
![]() |
| என் தாயார் |
| வில்லிபுத்தூர் கோபுரத்தில் ஒரு பகுதி |
| கோபுரத்தின் மேல்பகுதி. |
![]() |
| என் தாயார் |
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
14 comments:
மாமாவின் அன்பும் தூது சென்ற கிளிமூலம் இருமகன்களுக்கும் கிடைத்து இருக்கும். மகிழ்ச்சியான தருணம்.
மனம் போல் தரிசனம் கிடைத்து இருக்கிறது.
படங்கள் நன்றாக இருக்கிறது.
பட்டாசாரியார் சொன்ன கருட புராணம் இது வரை கேட்டிராத ஒன்று. உங்கள் படங்களும் விபரங்களும் மறுபடி மறுபடி ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் ஆவலை உண்டாக்குகிறது. அழகான கிளி, கொஞ்சுகிறது உண்மையிலேயே! யானைக்கொட்டாரம் போனீங்களா இல்லையா? :)))))
அருமை
தொடர்கிறேன் அம்மா.
படங்கள் துல்லியம். விவரம் சிறப்பு.
எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன -
ஆண்டாளின் சந்நிதிக்குச் சென்று...
ஆனாலும் அவள் அன்பு கொண்டிருக்கிறாள்
என் மீது!....
ஸ்ரீ வில்லிபுத்தூர் திருக்கோயிலுக்குள் படமெடுக்க அனுமதிக்கின்றார்களா!....
அங்கே ஸ்ரீ சக்ரத்தாழ்வார் வரப்ரசாதி....
அழகழகாகப் படங்கள்.. மகிழ்ச்சியம்மா...
அன்பு கோமதி மா.ஆமாம். நல்லவர்கள் நம்முடன் பிறப்பதால் இறைவியின் கருணையும் நம்மை வந்து சேருகிறது. நன்றி மா.
அன்பு கீதாம்மா. கோவில்களில் நேரம் ஆகி விட்டது.திருநெல்வேலி பொழுதொடு போய் சேரனும் என்கிற நிர்ப்பந்தம். உடல் ஒத்துழையாமை எல்லாம் காரணம். ஆதங்கத்துடன் தான் கிளம்பினேன். அனை தரிசனம் கிடைக்கவில்லை மா.
நன்றி ஜெயக்குமார் மா.
நன்றி ஸ்ரீராம்.
அன்பு பாணுமா.எல்லாம் அவள் அருள்.
அன்பு துரை. அன்னைக்கு.எது கணக்கு.என்னை 60 வருடங்கள்.சென்று.அழைத்தாள். உங்களையும் அமைத்து அழைப்பாள்.
இனிய தரிசனம் நாங்களும் பெற்றோம்.
Post a Comment