Subscribe to:
Post Comments (Atom)
Grand Canyon..............1
வல்லிசிம்ஹன் முதல் பார்வை காதல் இருவர் கண்களை மறைக்குமோ மலை முகட்டில் இத்தனை உயரத்தில் உத்கார்ந்து பார்க்கத் தனித் தைரியம் வேண்டும். அதுவு...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...



8 comments:
வந்திருக்கும் படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன அம்மா. குடைகள் படம் வந்திருக்கு ஆனால் அதன் கீழே படனள் எதோ போட்டுருக்கீங்க ஆனால் வரவில்லை...வெள்ளைக் குடைகள் ரொம்ப அழகாக இருக்கின்றன.
எனக்கு சௌகார் ஜானகியின் முகம் பார்க்கும் போது உங்கள் முகம் நினைவுக்கு வரும்...
கீதா
அழகான படங்கள் மா... சௌகார் ஜானகி பாடல் இப்போது தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
தொடர்கிறேன்.
இந்தப் பதிவு போட்டதே தெரியவில்லை. படங்கள் எல்லாம் அழகோ அழகு. கிச்சாப்பயலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கவனிக்கவில்லை.
அன்பு கீதா ரங்கன்,
திடீரென்று வரும் மழைக்காக இலவசம்னு எழுதி இருந்தேன் மா.
படம் எடுக்கும் போது நம்மூரிலும் இப்படி
இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். எனக்கே சிரிப்பு வந்தது.
எத்தனையோ நாட்கள்
குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுவிடவோ அழைத்து வரவோ என்னிடம் இருந்த ஒரே
குடை வானோக்கி விரிந்து கொள்ளும்.
மழையில் நனைந்து வந்து பாட்டியின்
அதட்டலுடன் தலை தோட்டிக் கொள்வான் சின்னவன்.
Sowkar thiruththamaana azhaku da.
அன்பு வெங்கட்,
மிக மிக நன்றி ராஜா. இனிதான் மற்றப் பதிவுகளுக்குப்
போக வேண்டும்.
அம்மா ரொம்ப பிசின்னு பொண்ணு முணுமுணுக்கிறாள்.
வலைப்பதிவு, கைபேசி, முகனூல்னு
கோலாட்டம் ஆட வேண்டி இருக்கு.
ஆமாம் கீதாமா.
எபியில் கூடப் பதிவாகவில்லை. அதனால் என்ன.
பரவாயில்லை.
அழகோ...அழகு.
Post a Comment