பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3
| இரு வழிச்சாலை கள் நிறைய விரையும் பலவித வண்டிகள் |
| முதல் நிறுத்தம் இந்தப் பாலம். கண்ணுக்கெட்டிய வரை நீல நிறம் தான். நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் பாடல் நினைவுக்கு வந்தது. |
ஊசி இலைக்காடுகள் கடலின் காட்சியை மறைத்தாலும் வெண்மேகங்கள் பலவித வடிவங்களில் எங்களைத் தொடர்ந்தன.![]() |
| மலையும் மடுவும் பாறைகளாகச் சில மலைகள். பச்சை வண்ணம் போர்த்திய சில மலைகள். தூரத்தில் தெரிந்த நீலமலைகள் என்று கண்கொள்ளாக்காட்சிகள். மேலே போகும் சாலையிலிருந்து கீழே தெரியும் சாலை. என்று பல காட்சிகளை காமிராவில் பாதி ,மனதில் மீ தி என்று இருத்திக் கொண்டோம் |


Comments
பல சங்கடங்களை சந்திக்க வேண்டியும் இருக்கும் அதனால்.
பயணத்தில் கண்ட காட்சி படங்கள் அழகு, நினைவுக்கு வந்த பாடல் அருமை. இயற்கையை ரசிக்க தெரிந்து விட்டால் கவலைகள் ஓடி விடும்.
பகிர்ந்த பாடல் மிகவும் அருமை.
மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
மிக நன்றி மா. என் எழுத்துக்கு மேலே அதிகமான
உயரத்தில் கண் கண்ட காட்சிகளைச் சரியாக
விவரிக்க முடியாமல் சின்ன அளவில் இந்தப் பதிவை
எழுதினேன்.
இந்தத் தடவை காமிராவை அதிகம் பயன் படுத்தவில்லை.
நிறையப் பார்த்தேன்.
மனசில் நிற்கணும் என்பதற்காக எழுதுகிறேன் மா.
மாப்பிள்ளையும்,பெண்ணும் இரண்டு மாதங்கள்
யோசித்து இந்த இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
வருடத்துக்கு ஒரு முறை என்பதால்
நிறைய உழைப்பு தேவைப் பட்டது.
ஆமாம். ஷோபா ரொம்பப் பாவம்.
இந்தப் பாடலும் ,படமும் உயர்ந்த ரகம்.
ஆமாம் அவர்கள் இருவரின் உழைப்புதான் காரணம்.
மிக நல்ல பயணம்.
காணொளி பாடல் கேட்கும்போதெல்லாம், மனம் குற்றாலம் சென்று விடும்...
பாடல் அருமையான பாடல் வானமும் கடலும் நீல நிறம் என்பதும் செந்தாழம் பூவில் செமையான பாடல்
தொடர்கிறோம் அம்மா
கீதா
அழகான படங்கள். தொடர்கிறோம் வல்லிம்மா உங்கள் பயண நினைவுகளுடன்
துளசிதரன்