எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே .
Tuesday, October 23, 2018
நடந்தது எல்லாம் நன்மைக்கே. நடப்பதும் நன்மைக்கே.
22 வயதில் சிங்கம் லண்டனில்.
Add caption
Vallisimhan
அனைவரின் அன்புக்கும் நன்றி. புதல்வர்கள் அவர்கள் செய்ய வேண்டிய
திதிக் காரியங்களை பூரண சிரத்தையுடன் செய்து விட்டு அவரவர் இடம் திரும்பிவிட்டார்கள்
அவர்களுக்கு நன்றி.
அவர்கள் குடும்பம் தழைத்தோங்க இறை அருள் என்றும் இருக்கும்.
No comments:
Post a Comment