Blog Archive

Tuesday, October 16, 2018

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Vallisimhan

நவராத்திரி  பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது.
அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன்.
உடல் தளர்வு மனம் தளர்வு  இரண்டினாலும் பல பதிவுகளை வாசிக்க வில்லை. மன்னிக்கணும்.
சனிக்கிழமை எங்கள் எஜமானருக்கான்  வழிபாடுகள் முடிந்து, பிள்ளைகளும்
மறு நாள் அவரவர் இடங்களுக்குத் திரும்புவார்கள்.

எல்லாம் நல்ல விதமாக நடைபெற இறைவனே காப்பு.
வாழ்க வளமுடன்.

No comments: