Friday, December 22, 2017

மார்கழிப் பாவை 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மார்கழி  பாசுரம்  8
+++++++++++++++++++++++


கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு*
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்
கூவுவான் வம்து நின்றோம்** கோதுகலமுடைய
பாவாய்! எழும்திராய், பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய் 

2 comments:

ஸ்ரீராம். said...


__/\__

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன் மா...

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ். 2008ஆம் வருடம்.

வல்லிசிம்ஹன் 293,பயணமா ..மீண்டுமா... 2008 தை மாதம் உருண்டோடும் நாளில்,கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா? என்று பத்மினி கேட்பார்   சம்சாரம் ஒ...