Friday, December 22, 2017

மார்கழிப் பாவை 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மார்கழி  பாசுரம்  8
+++++++++++++++++++++++


கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு*
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்
கூவுவான் வம்து நின்றோம்** கோதுகலமுடைய
பாவாய்! எழும்திராய், பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய் 

2 comments:

ஸ்ரீராம். said...


__/\__

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன் மா...

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் Part 1

வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி ...