எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

12 comments:
பக்திமானுக்குப் பிறப்பேது, மறைவேது. நேசித்தவர்கள் மறைவது மனதை உலுக்கக்கூடியதுதான். உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.
வருந்துகிறேன் அம்மா...
உடன்பிறப்பை,அவரை இழந்த நிலையில் இந்த அஞ்ஜலி மனதைப் பிழிந்து விட்டது. நல்ல ஆத்மா.அனாயாஸமான மரணமும் கிடைத்திருக்கிறது. மௌன அஞ்ஜலி . வருத்தமுடன்
Deeply saddened by your loss . our thoughts and prayers are with you vallimmaa .
உண்மையே நெல்லைத் தமிழன். ஒருவரும் இங்கே நிலை இல்லை என்று தெரியும்.
இழப்பு என்றால் புலம்புகிறேன். மிக நன்றி.
அன்பு தனபாலன். நலமாக இருங்கள். நன்றி ராஜா.
திண்டுக்கல் ஸெயிண்ட் மேரி பள்ளியில் மாவட்ட முதல் பையனாகத் தேர்வானான். அதற்கு அவனுக்குப் பரிசாக 26 நல்ல புத்தகங்கள் கிடைத்தன. அவை
எனக்கு அறிவுக்களஞ்சியங்களாகக் கிடைத்தன.1965இல்.
அன்பு காமாட்சி மா.
என் வலைப் பதிவில் இதை ஒரு நிகழ்வாகப் பதிந்து விடுகிறேன்.
மறதி அதிகம் வரும் முன்னர் இது ஒரு டயரிக் குறிப்பு.
உங்கள் அன்பு, தோழமைகளின் ஆதரவு எனக்கு பலம்.
Yes I know Angelin. That you took time to express your thoughts make me feel good.
God Bless and keep you fine and stay Blessed.
உடன்பிறப்பின் மறைவு பெரிய சோகம். பார்க்கமுடியாமல் தொலைவில் இருப்பது அதைவிடப் பெரிய சோகம். வருத்தமாக இருக்கிறது. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்.
அன்பு ஸ்ரீராம். மிக நன்றி ராஜா. எனக்கு உதவி என்றால்
உடன் வந்து நிற்பான். அவனுக்கே வேண்டியபோது நான் போகவில்லை. அதுவே வருத்தம்.
ஆமாம் காலம் மாற்றம் செய்யும்.
ரொம்பவே வேதனையா இருக்கு! கூடப் பிறந்தவர்கள் இருவரையும் உங்கள் கண் முன்னர் இழக்க நேர்ந்திருக்கிறது. அதிலும் இந்தத் தம்பியைப் போய்ப் பார்க்கக் கூட முடியலை! என்ன சொல்லி உங்களைத் தேற்றுவது! காலம் தான் உங்கள் மனப்புண்ணை ஆற்ற வேண்டும்.
அன்பு கீதாமா. வாங்கிக் கொண்டு வந்த வரம் அப்படி. பகவான் தான் நித்ய துணை.
Post a Comment