Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

5 comments:
எப்போதும் உஷாராக இருப்பது நல்லதுதானே?
வாட்சாப்பில் ஒரு செய்தி படித்தேன். அது நினைவுக்கு வருகிறது.
ஒரு பசுமாடு வேகமாக ஓடிக் கொண்டிருந்ததாம். யானை ஒன்று அதை நிறுத்தி "எதற்கு ஓடுகிறாய்?" என்று கேட்டதாம். "நாட்டில் எருமை மாடுகளை எல்லாம் தடை செய்திருக்கிறார்களாம். கைது செய்கிறார்களாம். அதுதான் ஓடுகிறேன்" என்றதாம் பசு. "அட முட்டாளே! நீ பசுதானே?" என்று கேட்டதாம் யானை. "அது எனக்குத் தெரியும். ஆனால் நான் எருமை என்றுஅரசாங்கத்துக்கு நிரூபிக்க எத்தனை வருடங்கள் ஆகுமோ? அதுதான் ஓடுகிறேன்" என்று விட்டு தொடர்ந்து ஓடியதாம் பசு. "ஆமாம், அதுவும் சரிதான்" என்று சொன்ன யானையும் அதன் பின்னே ஓட ஆரம்பித்ததாம்!
எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே
உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.....
சில நாட்கள் முன்பு ஒரு ஹிந்தி தெரியாத இந்தியரை சிலர் தாக்கியதும் நினைவுக்கு வருகிறது....
ஹை, ஶ்ரீராம் சொல்லி இருப்பது புதுசா இருக்கே. யானை ஓடினால் நல்லா இருந்திருக்கும். பார்த்திருக்கலாமே!
ஹிஹிஹி இனி பதிவைப் பற்றி,
அம்பேரிக்காவில் இதெல்லாம் ஜகஜமில்லயோ?
ஹிந்தில பேசியிருப்பாங்களே அம்மா ?ஒன்னுமே புரிஞ்சுருக்காதே? நீங்க எப்படி சமாளிச் சீங்க?
Post a Comment