Subscribe to:
Post Comments (Atom)
சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.
வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
7 comments:
படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன. புகை மூடிய மலைகள் படத்தில் ஒன்றுமே தெரியவில்லை! :))))
படங்கள் அனைத்தும் அருமை. நன்றி அம்மா
படத்திலாவது பார்த்து ரசித்துக் கொள்கிறேன்!
ஆமாம் ஸ்ரீராம்.
கீழிருந்து புகை எழும்பி மேலே மலைச்சாலைகளை நிரப்புகிறது. நிறையப் பேர் வழி தொலைந்து
மலையின் வேறுபக்கம் வண்டியைத் செலுத்துவிடுகிறார்கள்.
வெய்யில் இருக்கும்போதே பார்த்துவிட்டு இறங்கி விடவேண்டும்..
ஒரு நாள் முன்னதாகவே திரும்பி விட்டோம். இந்தத் தொந்தரவினால்.
நன்றி அபி நயா.
மறு நாள் மழை என்று சொன்னதால் சீக்கிரமே இறங்கி வந்துவிட்டோம்
,வெகு அழகான இடம்.
வருகைக்கு நன்றி சென்னைப்பித்தன் சார்.
நகைப்புத் தரும் ஒரு விஷயம் சென்னையிலேயே ,தென் மாவட்டங்கள் குற்றாலம் இங்கெல்லாம் போனதில்லை. நிறைய இடங்கள் பார்த்ததில்லை.\
அழகிய படங்கள்... ரசித்தேன்....
Post a Comment