![]() |
| தோட்டக் கிணறு |
Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


18 comments:
அசாத்தியமான துணிச்சல். அதைவிட அசாதாரண காருண்யம்.
படம் ரொம்ப அழகு.
அதைத்தான் சொல்ல வந்தேன் துரை. வெளியில் முரட்டுத்தனமும் ,அதிகச் சத்தமாகப் பேசும் குரலும் தான் தெரியும். அவர் கிளம்பின அன்று வந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் சாலைத் துப்புரவு செய்பவர்கள்,கூர்க்கா,பார்க்கில் வேலைசெய்யும் தோட்டக்காரர் இவர்கள் நிறைய.ஏதாவது விதத்தில் உதவி இருப்பார். .மிக நன்றிமா.
அப்பாதுரை அவர்கள் சொன்னதே. மனதில் சுரந்த கருணை யோசிக்காமல் உடனடியாக செயலில் இறங்க வைத்திருக்கிறது.
அவரால் உதவி பெற்றவர்களின் அன்பும் வாழ்த்தும் என்றும் உங்கள் குடும்பத்தினருக்கு இருக்கும்.
தைரியம் தான் அம்மா...
கருணையும் தீரமும் கலந்த மனிதராக இருந்திருக்கிறார். 'சட்'டெனச் செயல்படத் தோன்றியதே...
சிங்கம் த க்ரேட்!!!! அவரை எங்களாலும் மறக்க வுடியாது!
வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை
உண்மைதான். சோர்வுறும் வேளை நல்லதையே நினைக்கப் பழகிக் கொண்டு வருகிறேன். மிக மிக நன்றிமா.
நன்றி தனபாலன். அவர் தைரியத்தில்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பது கூட எனக்கு இப்போதுதான் புரிகிறது.
எப்பவுமே அப்படித்தான் ஸ்ரீ ராம். இன்ஸ்டண்டாகச் செயல் படுவார். வேடிக்கையாக அவர் தலையை நான் கலத்தால் கூடக் கை பறக்கும் தட்டிவிட. பிறகு நான் தான் என்று தெரிந்ததும் அட ஏதோ பட்டர்ஃப்ளை ன்னு நினைத்தேன் என்று சமாளிப்பார்."
ஆமாம். மறக்கக் கூடாதுன்னுதான் எல்லாம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். துளசி மா.
நன்றி தனபாலன்., உங்களுக்கு என்ன பட்டம் கொடுத்துச் சிறப்புச் செய்வது என்று புரிபடவில்லை.
கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டிக்கு மட்டுமல்ல சிங்கத்துக்கும் பயம் என்றால் என்னவென்று தெரியாது போலிருக்கிறது :-))))
அருமையான சம்பவம். ரொம்பவே கருணை நிறைந்த மனிதர். உண்மையிலேயே பாராட்ட வார்த்தைகள் இல்லை.
உண்மைதான் சாந்திமா. பயமறியாத மனிதர். சுள்ளென்ற வார்த்தையே கிடையாது. நன்றி மா.
வரணும் கீதா. யாரும் கஷ்டப்பட்டால் சகிக்காது. வீணாகப் புலம்புபவர்களையும் பார்த்துச் சங்கடப் படுவார்.
அவரின் காருண்யம் பிரமிக்க வைக்கிறது.....
ஒவ்வொரு நிக்ழவினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.....
இளம் சிங்கத்திற்கு பெரும் கருணை.
Post a Comment