| ஒரு டப்பாவையும் வெளியே போடாதேம்மா. அதுக்கும் ஒரு பயன் இருக்கும் |
![]() |
| mukkombu dam Trichy |
| ஒரு டப்பாவையும் வெளியே போடாதேம்மா. அதுக்கும் ஒரு பயன் இருக்கும் |
![]() |
| mukkombu dam Trichy |
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
33 comments:
ஒவ்வொரு நினைவும் கலங்க வைக்கிறது அம்மா...
ஆமாம் தனபாலன். 18 அடிகள் ஆழம் அங்கே. பயம் என்பது துளிக்கூட கிடையாது அவர் அகராதியில். நன்றி மா.
திருச்சி –முக்கொம்பு, காவிரி ஆற்றில் விழுந்து மூழ்கியவர்களும், காப்பாற்றப் போய் உயிர் இழந்தவர்களும் நிறையபேர். உங்கள் சின்னவனை காப்பாற்றிய சிங்கம் உண்மையிலேயே சிங்கம்தான்.
படிக்கும்போதே பகீர் என்றது.
நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கிறதே...
ஓவ்வொன்றும் மறக்க இயலாத நினைவுகள்..
நன்றி தமிழ் இளங்கோ
எத்தனையோ பேருக்கு இப்படி உதவிகள் செய்திருக்கிறார்.
அதெல்லாம் புராணம் மாதிரி நீ ண்டு கொண்டே போகும். .
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
அஆமாம் ஆதி. அவன் தண்ணிரில் விழுந்ததும் இவர் அப்படியே பாய்ந்ததையும் நினைக்கும் போதெல்லாம், கடவுள் எவ்வளவு என் பக்கம் இருந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன். இப்போதும் இருக்கிறார்தான். நான் தான் அதிகம் அவர் பக்கம் திரும்புவதில்லை.
சிங்கத்தைப் பத்தி நிறைய எழுதுங்க வல்லிம்மா.
ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க இல்லை? நினைவு இருக்கு எனக்கு. படிக்கையில் இன்னும் பதைபதைப்பு அதிகம் ஆச்சு! உண்மையிலேயே துணிச்சல் தான். முக்கொம்பு மிக ஆபத்தான இடம். அங்கே போய் இப்படி எல்லாம் விளையாடி! இன்றைக்கு நினைத்தால் பெரிசாய்த் தெரியாது. ஆனால் எவ்வளவு பெரிய விஷயம்.
ஒவ்வொன்றாய்ப் பகிர்ந்து கொள்ளுங்கள் வல்லி.
உங்களால் இயன்றவரை எல்லாமும் செய்திருக்கீங்க. அந்தக் கடைசி நிமிடம் என்னனு உங்களுக்கும் புரிஞ்சிருக்காது. அவரும் எங்கோ இருந்திருப்பார். ஆகவே அதையே நினைச்சுக் கலங்காமல் மனசைத் தேத்திக்குங்க. கொடுத்து வைச்சது அவ்வளவு தான்! :(((((
நினைவின் சுழல் வல்லிம்மா.
//சிங்கத்தின் வீரப பிரதாபங்கள்//
தலைப்பு சூப்பர். அப்படியே தொடரட்டும் இந்த புத்தகம்.
இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.
வரணும் சாந்தி. எழுதலாம். ஒவ்வொன்றாகச் சின்னவன் சொல்கிறான் அவனுக்குத் தெரிந்ததை. அவனும் அப்பாவும் ரொம்ப அந்யோன்னியமாக இருப்பார்கள் நன்றி அம்மா.
ஆமாம் கீதா . நாம் எல்லோரும் எட்டு,பத்து ,ஆறு என்று என்னவெல்லாமோ பதிவுகள் போட்டது நினைவில் இருக்கிறது. அதைத் தேடிப் பார்த்தேன் .கண்டு பிடிக்க முடியவில்லை.அவருடைய கடைசி நிமிடங்கள் இன்னும் சரியாகக் கவனித்திருக்கலாமோ ன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. தேவகில பார்க்கக் கூட மாட்டேன்னு சொல்லிவிட்டார்களே. நன்றிப்பா.
அதேதான் ஸ்ரீராம் சுத்திச் சுத்தி அவரைப் பற்றியே நினைக்கிறேன்.
வரணும்பா துளசி. சின்னவன் சொன்ன வார்த்தைகள் தான் இவை. மறக்க முடியாமல் தான் பதிந்து வைக்கிறேன் மா.
சரியாகச் சொல்லிவிட்டார் ஸ்ரீராம்.
we want more singam stories! :-))
சிங்கத்தின் புகழ் நிலைத்து நிற்கட்டும்
idhai naan en padivil ezhutha ninaichen.. muthal thadavai kettappove silirthup ponen.
நினைவுகள் சுமையாக கனக்கவைக்கின்றது.
நன்றி ராமலக்ஷ்மி.
செய்யலாம் தம்பி வாசுதேவன். கோர்வையாக யோசிக்கணும். யோசிக்கவே தயக்கமாக இருக்கிறது.
Wநன்றி கடைசிபென்ச்.
துரை, இப்பக் கூட எழுதலாமே..ஆர்வமாக இருக்கிறது.இன்னொருவரின் பார்வையிலும் இந்த சம்பவம் பயங்கரமாகத்தான் இருக்கும்.ஒரு அயர்வில்லாத மனிதரைப் பற்றி எழுதுவது எனக்குப் பெருமைதான்.நன்றி மா.
உண்மைதான் நிஜத்தை ஏற்கமுடியாத மனம் நினைவுகளில் ஆறுதல் காண நினைக்கிறது.நன்றி தனிமரம்.
நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. சிங்கம் இப்போதும் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்..... அவரின் நினைவுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கும் மன அமைதி கிடைக்கும்..... தொடரட்டும் பதிவுகள்....
உண்மைதான்.வெங்கட்.அவரை நினைக்கும்போது பெருமையாகவும் இருக்கிறது. இழந்துவிட்டோமே என்று துக்கமும் பொங்குகிறது.
உண்மைதான்.வெங்கட்.அவரை நினைக்கும்போது பெருமையாகவும் இருக்கிறது. இழந்துவிட்டோமே என்று துக்கமும் பொங்குகிறது.
சிங்கத்தின் வீரப பிரதாபங்கள்னு ஒரு புத்தகம் போடலாம்.//
ஆம் , முன்பு ஒருமுறை இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து படித்து இருக்கிறேன். அந்த கணம் சிங்கம் சாருக்கு துணிச்சலை அந்த நரசிம்ம கடவுள்தான் கொடுத்தார்.
எழுதுங்கள் நிறைய,நினைவுகளில்வாழ்பவரை பற்றி..
மன ஆறுதல் கிடைக்கும்.
வரணும் கோமதி. ஆமாம் ஏற்கனவே எழுதியதைப் பிரசுரிக்க நினைத்தேன். புதிதாக எழுதினால் மனம் தெளியும் என்றே இந்தப் பதிவைப் பகர்ந்தேன். உங்கள் எல்லோருடைய ஆதரவும் எனக்கு இருப்பது பூர்வ ஜன்ம புண்ணியம்.
மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வுகள்.
Post a Comment