| Add caption |
| Add caption |
| Add caption |
| ஸ்ரீரங்கனும் கிருஷ்ணனும் |
| Add caption |
| Add caption |
| Add caption |
| ஸ்ரீரங்கனும் கிருஷ்ணனும் |
வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...
13 comments:
ஆமாம் கீதா. நேத்து ஏர் பூட்டினேன் .இன்று கலப்பை வந்தது.கனுப்படி வாழ்த்துகள் அம்மா.
நிலா நிலா எங்கே இருந்து கூப்பிட்டாலும் ஓடி வந்துடறாளே? :)))) அங்கே கொடுக்க வேண்டிய கமென்ட் இங்கே வந்துவிட்டதோ? :))))
அழகு அம்மா...
நிலா நிலா ஓடிவா
நில்லாமலே ஓடி வா.
நயன முன்னே
நடனமாட
நாச்சியாரை நாடி வா.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.menakasury.blogspot.com
கிருஷ்ணா வந்தாச்சு... நிலா வந்தாச்சு....!
நிலா மிகவும் மகிழும், தன்னை விரும்புவர் மறுபடி நிலா பதிவிடுவது அறிந்து.
வாழ்த்துக்கள் அக்கா.
பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அம்மா !
வணக்கம்
அம்மா.
படங்கள் சிறப்பு...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீண்டும் நிலாப் படங்கள் பகிர்வது குறித்து மகிழ்ச்சிம்மா...
மீண்டும் நிலா.....
மகிழ்ச்சி....
நன்றி தனபாலன். நன்றி கோமதி.....நன்றிசுப்பு சார், நன்றி ரூபன் நன்றி வெங்கட் ,ஆதி வெங்கட்,நன்றி அம்பாளடியாள்
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
நன்றி ஸ்ரீராம். இங்கே எல்லோருக்கும் காய்ச்சல். உடனே மறுமொழி இடமுடிய வில்லை.
தைமாதநிலா மகிழ்ச்சி தருகின்றது.
Post a Comment