Subscribe to:
Post Comments (Atom)
இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)
வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1 கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம். எல்லோரும் நல் வாழ்வு ப...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...






17 comments:
அழகான படங்கள்... ரசித்தேன் அம்மா...
சின்னசின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
ரசிக்கவைத்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!
படங்கள் எல்லாம் அருமை, இந்தியாவில் இல்லையா? அமீரகமா? யு.எஸ்ஸா? :))))
நன்றி தனபாலன்.
படங்கள் யு எஸ்,அமீரகம், தான். நான் இங்கதான் இருக்கேன் கீதா:)
வரணும் ராஜேஸ்வரி.சமத்துப் பேரனின் பழையபடம்:)
அனைத்தும் அருமை. பொம்மைகளும் பூச்சொரியும் பட்டாசுகளும் சின்னக் கண்ணனும் மிகக் கவர்ந்தார்கள்.
ஹைய்யோ!!! அனைத்தையும் ரசித்தேன்!
sinna kaNNan yaar vallimmaa?
அழகானப் படங்கள். அனைத்தையும் ரசித்தேன்...
படங்கள் சிறப்பித்த பதிவு!
best சின்னக் கண்ணன் தான்!
நன்றி ராமலக்ஷ்மி.
பழைய நினைவுகளைப் புரட்ட நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது.!
நன்றி துல்சிமா.
சின்னக் கண்ணன் பேரன் தான் ,. கடைசிப் பேரன்
அன்பு ஆதி மிகவும் நன்றி.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி துரை.
பேரன் லேப் டாப் வைத்துக் கொண்டு இருப்பது அழகு. மாதினியை(கயல் மகள்)
இது போல படம் எடுத்து இருக்கிறேன்.
படங்கள் எல்லாம் அழகு.
Post a Comment