Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...



14 comments:
அடுக்குமல்லி அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுதே!!!!!
சூப்பர் படங்கள்!
பறிக்க மனம் வராத பூக்கள்
மனதைப் பறித்தன..!
Is it real Lotus?
subbu thatha
படங்கள் சூப்பர்...
நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பூக்கள். ஆள் பிடிக்கும் அடுக்குமல்லி!
ஆமாம் நிஜமான தாமரை தான் சுப்பு ஜி.
வரணும் துளசிமா. எல்லாம் பழைய படங்கள் தான்:)
நன்றி இராஜராஜேஸ்வரி.
அனைத்தும் அழகு!! அடுக்கு மல்லி, மெஜந்தா ஆர்க்கிட், தாமரை ஆகியன அதிகமாய் கவர்ந்தன.
தாமரையும் அடுக்குமல்லியும் பார்த்து ரொம்ப வருசமாச்சு.
அர்ச்சனைப் பூக்கள்
நெஞ்சில் அர்ச்சித்து நிற்கின்றன
வரணும் ராமலக்ஷ்மி.துளசி கூடச் சொல்வார்கள் செடியில் இருக்கும்போது தான் மலர்களுக்கு அழகுன்னு. எங்க வீட்டிலும் அதே அபிப்பிராயம். மழைக்காளம் என்பதால் எல்லா செடிகளும் ஹேர்கட் பண்ணிக் கொண்டு நிற்கின்றன.:)
வெளியில் வாங்கிதான் கொலு அலங்காரம்!!
அடுக்குமல்லி பூக்கும்சமயம் நீங்கள் இங்கே வந்தால் பார்க்கலாம் துரை!ஊருக்கு வந்தபோது குளங்கள் தாமரைன்னு பார்க்கவில்லையா.?
வரணும் மகேந்திரன். மிகவும் நன்றி.
அடுக்கு மல்லி மனதை கொள்ளை கொள்ளுதே....
எல்லாப் படங்களுமே அருமை.
அடுக்குமல்லி மிக அழகு. தாமரையும் அழகு.
பகிர்வுக்கு நன்றி அக்கா.
Post a Comment