Blog Archive

Wednesday, February 11, 2009

400,ஒளியில் நீந்தும் மீன்களும் மற்றும்....

மாறிய வீட்டு முகப்பு
திருப்பதி செல்லும் வழி

செயிண்ட் லூயிஸ் காட்சிகள்செயிண்ட்லூயிஸ் ஆர்ச் ஒளி கண்டேன்.தூண்கள் நடுவே சிங்கம் தோன்றுமோ:)





காலம் மாறுகிறது




காட்சியும் மாறிவிட்டது .சிகாகோ பவுர்ணமி.






























நவராத்திரி ஞாபகங்கள்








கோடை வருமா,.






















சந்தோஷ பலூன்கள்...வெடிக்காத வகை












செடெம்பர் 1 லேபர் டே. ஃபையர் ஒர்க்ஸ்:)













இவரும் வேலை செய்கிறார்.உழைப்பாளி என்றுமே.














தானியம் தின்ன வந்திருக்கும் குருவிகளும் அணிலும்
















நம் வீடு..முகப்பு பழசு.

















துபாய் மீன்காட்சியகம்







சுத்திட்டு வந்துட்டோமில்ல.
இன்னும் பணிகள் தொடர்கின்றன.
செப்பனிட்டுக் கொண்டே இருக்கிறோம்.
நடுவில் எங்களையும்(உடலளவில்) சோதித்துக் கொண்டுப் புதிய உருவெடுத்துக் கொண்டிருக்கிறோம்:)
சட்டென நினைவுக்கு வந்தது நம்ம பதிவுக்கும் வயதாகி வருகிறது என்று. நன்றி நண்பர்களே.












Posted by Picasa

10 comments:

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பதிவு,

இரண்டு நாட்களுக்கு முன்னால் 9 ஆம் தேதி பிறந்த நாள் கண்ட என் அம்மாவுக்கு,
'அ' னா எழுதக் கற்றுத்தந்தவளுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

கோபிநாத் said...

400வது பதிவா!!!

வாழ்த்துக்கள் ;)

சந்தனமுல்லை said...

400-க்கு வாழ்த்துகள்!!
அம்மா-வுக்கு சம்ர்ப்பித்தது..அழகு!!

மெளலி (மதுரையம்பதி) said...

400க்கு வாழ்த்துக்கள் வல்லியம்மா.

ராமலக்ஷ்மி said...

கருவிலே சுமந்துயிர் கொடுத்து
'அ’னாவில் ஆரம்பித்து வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தனை பண்பு பாடங்களையும் கற்றுத் தந்தவருக்கு செய்திருக்கும் சமர்ப்பணம் அழகு வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றீ கோபிநாத்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி முல்லை.,வாழ்த்தத் தயாராக வந்து பதிவைப் படித்ததிற்கும் சேர்த்துத்தான்.:)நன்றி மௌலி.,
ராமலக்ஷ்மி !!பங்களூர்லேருந்து இன்னோருத்தர் வருவார். காணலை:)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

துளசி கோபால் said...

ஆஹா............. 400!!!!!!!!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

வீட்டைக் கண்டுபிடிச்சுருவேன்:-))))))

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா துளசி. நேரிலியே வந்து சொல்லலாமே:))