நவராத்திரி ஞாபகங்கள்
Wednesday, February 11, 2009
400,ஒளியில் நீந்தும் மீன்களும் மற்றும்....
நவராத்திரி ஞாபகங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
மதுரை மீளும் 1957 பயணம் 8
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் கூகிள் படம்:) தம்பி முரளியும் பேத்தியும் தம்பி ரங்கன். கோவில் பிரகாரம். மதுரையை நெருங்கும்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

10 comments:
இந்தப் பதிவு,
இரண்டு நாட்களுக்கு முன்னால் 9 ஆம் தேதி பிறந்த நாள் கண்ட என் அம்மாவுக்கு,
'அ' னா எழுதக் கற்றுத்தந்தவளுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
400வது பதிவா!!!
வாழ்த்துக்கள் ;)
400-க்கு வாழ்த்துகள்!!
அம்மா-வுக்கு சம்ர்ப்பித்தது..அழகு!!
400க்கு வாழ்த்துக்கள் வல்லியம்மா.
கருவிலே சுமந்துயிர் கொடுத்து
'அ’னாவில் ஆரம்பித்து வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தனை பண்பு பாடங்களையும் கற்றுத் தந்தவருக்கு செய்திருக்கும் சமர்ப்பணம் அழகு வல்லிம்மா.
நன்றீ கோபிநாத்.
நன்றி முல்லை.,வாழ்த்தத் தயாராக வந்து பதிவைப் படித்ததிற்கும் சேர்த்துத்தான்.:)நன்றி மௌலி.,
ராமலக்ஷ்மி !!பங்களூர்லேருந்து இன்னோருத்தர் வருவார். காணலை:)
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
ஆஹா............. 400!!!!!!!!!!!!
இனிய வாழ்த்து(க்)கள்.
வீட்டைக் கண்டுபிடிச்சுருவேன்:-))))))
நன்றிம்மா துளசி. நேரிலியே வந்து சொல்லலாமே:))
Post a Comment