Blog Archive

Thursday, December 04, 2008

டிசம்பர் புகைப்படங்கள்









Posted by Picasa
புகைப்பட போட்டிக்குப் படங்கள் கிடைத்து விட்டன.
மூன்று படங்கள பதிவுக்குக் கொடுத்துட்டு,
ஒன்றைத் தெரிவு செய்து அனுப்பி விடவேண்டும்.

8 comments:

ராமலக்ஷ்மி said...

அந்திவானமும் நெடிந்துயர்த நிழலாய் பிம்பங்களும் அருமை.

வாழ்த்துக்கள்.

மீதி இரண்டு படங்கள் எங்கே?

[நானும் சில பல படங்கள் தேர்வு செய்து வைத்திருக்கிறேன்:))!]

பொன்ஸ்~~Poorna said...

வல்லிம்மா,
புகைப்படக் கலையில் பெரியாளாயிட்டு வரீங்க போலிருக்கு..! அடுத்தமுறை பார்க்கும்போது ஆட்டோகிராப் வாங்கி வச்சிக்கணும்...

ஆயில்யன் said...

வல்லிம்மா போட்டோ சூப்பரூ!

இன்னும் 2 போட்டோ எப்ப ரீலிசு :)

ஆயில்யன் said...

//வல்லிம்மா,
புகைப்படக் கலையில் பெரியாளாயிட்டு வரீங்க போலிருக்கு..! அடுத்தமுறை பார்க்கும்போது ஆட்டோகிராப் வாங்கி வச்சிக்கணும்...

//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி,
நன்றிப்பா. உங்க படத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன். இன்னோரு கவிதையாய் அது வெளிவரும்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா பொன்ஸூ.
எல்லாம் வலைல நீங்க,,துளசி மற்றும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததுதான்.

இந்தக் காமிரா ரொம்ப சூப்பர். அது பேரு கூடத் தெரியாம மகன் சொன்ன கோணத்தில வச்சுப் பிடிச்சதுதான். நான் எடுத்த படத்தைப் போட்டிக்கு அனுப்பிட்டேன்.

ஆட்டோக்ராஃப் தானே ,போட்டுடலாம்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஆயில்யன், ரெண்டுபடம் சேர்த்துட்டேன். ஒரே மாதிரி இருந்ததால குழப்பம் வந்து விட்டது.
இன்னும் நல்லா எடுத்திருக்கலாம். மகன் எடுத்த படமெல்லாம் சூப்பரா வந்திருக்கு.:)

சதங்கா (Sathanga) said...

அந்தி வானம்
ஆரஞ்சு திலகம்.
நீல மேகம்
கலக்குது படங்கள்.

படங்கள் அருமை. வாழ்த்துக்கள் வல்லிம்மா.