Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...


8 comments:
அந்திவானமும் நெடிந்துயர்த நிழலாய் பிம்பங்களும் அருமை.
வாழ்த்துக்கள்.
மீதி இரண்டு படங்கள் எங்கே?
[நானும் சில பல படங்கள் தேர்வு செய்து வைத்திருக்கிறேன்:))!]
வல்லிம்மா,
புகைப்படக் கலையில் பெரியாளாயிட்டு வரீங்க போலிருக்கு..! அடுத்தமுறை பார்க்கும்போது ஆட்டோகிராப் வாங்கி வச்சிக்கணும்...
வல்லிம்மா போட்டோ சூப்பரூ!
இன்னும் 2 போட்டோ எப்ப ரீலிசு :)
//வல்லிம்மா,
புகைப்படக் கலையில் பெரியாளாயிட்டு வரீங்க போலிருக்கு..! அடுத்தமுறை பார்க்கும்போது ஆட்டோகிராப் வாங்கி வச்சிக்கணும்...
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
ராமலக்ஷ்மி,
நன்றிப்பா. உங்க படத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன். இன்னோரு கவிதையாய் அது வெளிவரும்:)
வாங்கப்பா பொன்ஸூ.
எல்லாம் வலைல நீங்க,,துளசி மற்றும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததுதான்.
இந்தக் காமிரா ரொம்ப சூப்பர். அது பேரு கூடத் தெரியாம மகன் சொன்ன கோணத்தில வச்சுப் பிடிச்சதுதான். நான் எடுத்த படத்தைப் போட்டிக்கு அனுப்பிட்டேன்.
ஆட்டோக்ராஃப் தானே ,போட்டுடலாம்:)
வாங்கப்பா ஆயில்யன், ரெண்டுபடம் சேர்த்துட்டேன். ஒரே மாதிரி இருந்ததால குழப்பம் வந்து விட்டது.
இன்னும் நல்லா எடுத்திருக்கலாம். மகன் எடுத்த படமெல்லாம் சூப்பரா வந்திருக்கு.:)
அந்தி வானம்
ஆரஞ்சு திலகம்.
நீல மேகம்
கலக்குது படங்கள்.
படங்கள் அருமை. வாழ்த்துக்கள் வல்லிம்மா.
Post a Comment