Thursday, January 21, 2016

ஒரு குளிர்காலச் சிந்தனைகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
புத்தாண்டு வந்து ,பொங்கலும் வந்துவிட்டுப்  போகிறது..
எத்தனையோ  எழுதி இருக்கலாம்.  தினம் தினம்   வேறு வேறு நிகழ்வுகள். நடக்கும் வேகத்தில் பதியத்தான்   வலு இல்லை.
 மகிழ்ச்சியான புத்தாண்டு நிகழ்வுகள் தோழமைகள் வருகைக்கு நடுவே ,  ஒருவர்  அதிக  மது மயக்கத்தில்   நான் எப்போதும் ரசிக்கும் ஏரிக்குள்   தன வண்டியைச் செலுத்திவிட்டார்.
 நாலைந்து அடிகள் இருக்கும் இந்த ஏரி  என்று நான் நினைத்திருந்தது 15 அடிகள் ஆழமாம்.

இனி அது வழியாக யாரும் நடை பழக    நாட்கள் ஆகும்.
இப்போது அடிக்கும் பனி யில் ஏரி உறைந்தே விட்டது.  படங்களில் பார்ப்பது போலக் குழந்தைகள் வந்து பனிமழையில் நனைந்து ஒருவர் மேல் பனிப் பந்தை விட்டெறிந்து விளையாடுவதில்லை. வீட்டுக்குள்ளேயே தோழர்களை வரவழைத்து  விளையாடுகின்றனர்.
மீண்டும் பார்க்கலாம்.

Friday, January 01, 2016

இனிய புத்தாண்டு 2016க்கான வாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பசுமையான நினைவுகள் மகிழ்விக்க,  புது நினைவுகளை வரவேற்று
இன்று எல்லோரையும் வாழ்த்தி  புது வருடத்தை ஆரம்பிக்கிறேன்.

தொலைந்த கனவுகளைப் பத்திரப் படுத்தி. எதிரில் இருக்கும் இளம் தளிர்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய 2016க்கான   ஆசிகளும்  வாழ்த்துகளும்.

Wednesday, November 25, 2015

துளசி நாரயண திருமணம்

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Sunday, November 22, 2015

காடாறு இல்லை மூணு.

Add caption

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption அழகான  கோடை  முடியும்  தருவாயில்,  கிளம்பி விட்டேன்  அமெரிக்காவை விட்டு.  இப்போது திரும்பும் போது பனிப் புயல் அடிக்கக் காத்திருக்கிறது. ஏற்கனவேதாங்க்ஸ் கிவிங்க் விடுமுறைக்கு முதல் பனிமழை வந்து விட்டது ந்தப் படங்கள்.  தான் இவை.  வாழ்க பயணங்கள்cheன்னையிலாவது மழை இல்லாமல் இருக்க வேண்டூம் கடவுளே.

Tuesday, November 17, 2015

முருகா சரணம்.

 
கந்த   சஷ்டி வணக்கங்கள்.  எல்லோர்க்கும்  இனியன் முருகன்  .
அழகன். அவன் அருள் பரிபூரணமாக எல்லோருக்கும் கிடைக்க்  அவனே  மனம் வைக்கவேண்டும்.
 இன்று  நடக்கும் சூரசம்ஹாரத்தைப் பார்க்கும் கண்களுக்கு என் வந்தனங்கள்.
திருச்செந்தூர்  முருகனுக்கு அரோகரா.ல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, November 04, 2015

இருப்பது பறப்பதும் இறங்குவதும் ஏறுவதும் வாழ்க்கை

Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மீண்டும்     பார்க்கலாம்.

Saturday, October 31, 2015

50 வருடங்களுக்கு முன் ஒரு சந்திப்பு அக்டோபர் 31

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பசுமையான  நினைவுகள்.   யாரும் மறக்கவில்லை  என்சிங்கத்தை.  காம்பவுண்டு சுவர் கட்டும்   மேஸ்திரி,ஐய்யா ,,,,மழை   வராதுன்னால்  வராதுமா.
செடிக் குப்பைகளை அள்ளிச் செல்லும் கலைசெல்வி, ஐயா மாதிரி கிடையாது என்கிறாள்.
   தண்ணீர் கொண்டுவரும் தமிழ் அன்பு, இரண்டு பாரலையும் ஐயா தூக்கிவிடுவாரென்கிறான்.
உங்களை  முதல் முதல் பார்த்த இந்த நாளைக் கொண்டாடுகிறேன்     என்  சிங்கமே.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...