Wednesday, November 25, 2015

துளசி நாரயண திருமணம்

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Sunday, November 22, 2015

காடாறு இல்லை மூணு.

Add caption

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption அழகான  கோடை  முடியும்  தருவாயில்,  கிளம்பி விட்டேன்  அமெரிக்காவை விட்டு.  இப்போது திரும்பும் போது பனிப் புயல் அடிக்கக் காத்திருக்கிறது. ஏற்கனவேதாங்க்ஸ் கிவிங்க் விடுமுறைக்கு முதல் பனிமழை வந்து விட்டது ந்தப் படங்கள்.  தான் இவை.  வாழ்க பயணங்கள்cheன்னையிலாவது மழை இல்லாமல் இருக்க வேண்டூம் கடவுளே.

Tuesday, November 17, 2015

முருகா சரணம்.

 
கந்த   சஷ்டி வணக்கங்கள்.  எல்லோர்க்கும்  இனியன் முருகன்  .
அழகன். அவன் அருள் பரிபூரணமாக எல்லோருக்கும் கிடைக்க்  அவனே  மனம் வைக்கவேண்டும்.
 இன்று  நடக்கும் சூரசம்ஹாரத்தைப் பார்க்கும் கண்களுக்கு என் வந்தனங்கள்.
திருச்செந்தூர்  முருகனுக்கு அரோகரா.ல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, November 04, 2015

இருப்பது பறப்பதும் இறங்குவதும் ஏறுவதும் வாழ்க்கை

Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மீண்டும்     பார்க்கலாம்.

Saturday, October 31, 2015

50 வருடங்களுக்கு முன் ஒரு சந்திப்பு அக்டோபர் 31

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பசுமையான  நினைவுகள்.   யாரும் மறக்கவில்லை  என்சிங்கத்தை.  காம்பவுண்டு சுவர் கட்டும்   மேஸ்திரி,ஐய்யா ,,,,மழை   வராதுன்னால்  வராதுமா.
செடிக் குப்பைகளை அள்ளிச் செல்லும் கலைசெல்வி, ஐயா மாதிரி கிடையாது என்கிறாள்.
   தண்ணீர் கொண்டுவரும் தமிழ் அன்பு, இரண்டு பாரலையும் ஐயா தூக்கிவிடுவாரென்கிறான்.
உங்களை  முதல் முதல் பார்த்த இந்த நாளைக் கொண்டாடுகிறேன்     என்  சிங்கமே.

Saturday, October 10, 2015

சென்னை வரும் நேரம்.......

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நாளை பதிவர் மா நாட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சென்னைக்கு 12 ஆம் தேதி மதியம் வருகிறோம். 16 ஆம்  தேதி வீட்டுக்கு வருகிறோம். வைத்தியர் விசிட், யுஎஸ் விசா, ஸ்விஸ் விசா   எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு  வீட்டு சாமிகளுக்கு சுண்டல் செய்து,
அதற்கப்புறம் வருகை தரும் என் சாமி எஜமானருக்கு

வருடத்துக்கான
உபசாரம் செய்து .
 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் கண்டு மீண்ட பிறகு
நட்புகளையும் சந்திக்க ஆசை.
எதெல்லாம்  நிறைவேறுகிறதோ  எல்லாம் அவன் கையில்.
கடமை பூர்த்தியாக வேண்டும்.

வணக்கம் வாழவைக்கும் சென்னை.
உனக்கு ஈடு இல்லையே.

Friday, October 09, 2015

நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துகள்..

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
நவராத்திரி வருகிறது.
பழைய படங்களில் எங்க வீட்டுப் பொம்மைகளைப் பார்க்கிறேன்.
  வீடு சென்றதும்  வெளியில் எடுத்து சுத்தம் செய்து படி வைத்து ஐந்து பொம்மைகளுக்கு  விடுதலை கொடுக்கணும். தேவியர் யார் வீட்டு  வீட்டுக்குக் கொடுக்க  வேண்டும்
என்று யோசித்து வைத்திருக்கிறேன். அவர்கள் சம்மதத்தோடு அனுப்ப வேண்டும்.

அனைவருக்கும் நவ நாயகிகள்  அருள் பொழிய வேண்டும்

இனிய நன்னாள் வாழ்த்துகள்.

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...